Tuesday 19 April 2011

Nesikintraai..!

TRUE LINE:

நீ தனிமையில்
இருக்கும் போது
யாரை அடிக்கடி
நினைக்கின்றாயோ
அவரை தான்
நீ அதிகமாக
நேசிக்கின்றாய்..!


பூக்கள்..!
பல வருடம்
வாழும் மனிதன்
அழுது கொண்டே
பிறக்கிறான்..!

ஒரு நாள்
வாழும் பூக்கள்
சிரித்து கொண்டே
போகிறது..!

So,
வாழும்வரை
சிரித்து கொண்டே
வாழுவோம்..!

“அப்பாடா யாரும் பாக்கல"

எப்பவுமே கீழ
விழுந்துட்டோமேன்னு
பீல் பண்ண கூடாது,
நம்மகிட்ட இருக்கிற
சக்தியெல்லாம்
ஒன்னுசேத்து
எந்திருச்சு சொல்லணும்

“அப்பாடா யாரும் பாக்கல"
Good Morning..!

இருப்பதில்லை!!

நாம் தேடும் விஷயங்கள்
தேடும் பொது கிடைப்பதில்லை
அது கிடைக்கும் போது
நமது தேடல் அதுவாக
இருப்பதில்லை!!

That is life.

சிலர் பிரியும் போது
மனது மறந்து விடும்..!
ஆனால்
சிலர் மறக்கும் போது
மனது இறந்து விடும்..!
That is life.

ஏமாறுகிறான்...!

பாசமான பெண்ணை
ஏமாற்றுகிறவன்....!
மோசமான பெண்ணிடம்
ஏமாறுகிறான்...!


Saturday 9 April 2011

Love is something different..!

அவள் மீது நான்
கோவப்படும் போது
என்னை நான்
வெறுக்கிறேன்..!

என் மீது அவள்
கோவப்படும் போது
அவளை நான்
ரசிக்கிறேன்..!

Love is something
different..!

Gud Morn..


வீசுகிறது..!
சென்ற இடமெல்லாம்
தன் வாசனையை
விட்டு செல்வது
பூவின் குணம்..!

சமீப காலமாக என்மேல்
உன் வாசனையல்லவா வீசுகிறது..!

SPECIAL..!

நேசித்த பொருளை
கிடைப்பது விட,
கிடைத்த பொருளை நேசி..!

ஏனென்றால்,
நீ நேசித்த பொருள்
உனக்கு Special,
ஆனால்,
கிடைத்த பொருளுக்கு
நீ தான் Special..!

Gud Morning..

Thursday 7 April 2011

KANNADI NANBAN

கண்ணாடி தான்
என் உண்மையான
நண்பன்..!
ஏனென்றால் அவன்
முன்னால் நான்
அழும் போது
அவன்
சிரிப்பது இல்லை..!


விட்டு விட்டு
துடிக்கும்
என் இதயத்தில்..!
விடாமல் துடிக்கும்
உன் நினைவுகள்..!

என்றும் அன்புடன்
உன் நண்பன்


உன் விரல் நகம்
போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான்
இருக்கும் என் மூச்சி
இருக்கும் வரை...

Wednesday 6 April 2011

"IDHAYAM"

உன் இதயம் படபட
என்று துடிக்கும்..!

ஆயிரம் பெண்கள்
உன்னை கடந்து சென்றாலும்
நீ நேசிக்கும் பெண்
உன்னை கடக்கும் போது மட்டும்..!


"என் கல்லறையில்"

Nice Feeling :
அவள் மட்டும் என்னை
பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால்
என் நண்பர்கள் அழுத்திருக்க மாட்டார்கள்


 "என் கல்லறையில்"

Saturday 2 April 2011

Viddu Kodu..!

விட்டு கொடுத்து விட கூடாது..!

நாம் யாருக்காக
வாழ நினைக்கிறமோ
அவர்களுக்காக கொஞ்சமாவது
விட்டு கொடுக்கலாம்..!
நமக்காக யார்
வாழ துடிக்கிறார்களோ
அவர்களுக்காக அனைத்தையும்
விட்டு கொடுக்கலாம்..!
ஆனால்
யாருக்காகவும்
நம்மை விரும்பும் உயிரை
விட்டு கொடுத்து விட கூடாது..!

Unmaiyana Vaarthai..!

உண்மையான அன்பை
சொல்லி புரிய வைக்க முடியாது...
அந்த அன்புக்கு
உரியவர்கள்  மட்டுமே உணர முடியும்..!


Feelful Vaarthai..!

நீ யாருக்காக சிரித்தாயோ அவரை
ஒருவேளை மறந்து விடலாம்
ஆனால் யாருக்காக அழுதாயோ 
அவரை ஒருநாளும்
உன்னால் மறக்க முடியாது..!
கலங்க விடாதே..!
கலங்கிய கண்களை நேசி..!

ஆனால்

நீ நேசித்த கண்களை மட்டும்
கலங்க விடாதே..!

50+ Natpu kavithai Collections

அதுதான் 'நம் நட்பு'

50+ Natpu kavithai Collections
50+ Natpu kavithai Collections

காரணம்  இல்லாமல் களைந்து
போக இது  'கனவும்' இல்லை,
காரணம்  சொல்லி பிரிந்து 
போக இது  'காதலும்' இல்லை, 
'உயிர்' உள்ளவரை தொடரும்  'அன்பு' 
அதுதான் 'நம் நட்பு'

"நட்பு"

இதயத்தில் இடம் கொடுப்பது "காதல்"
இதயத்தையே இடமாக
கொடுப்பது தான் "நட்பு"

FRIENDS ROCKZZZ..


எனக்கு 3 நண்பர்கள்

1 "சூரியன்"

2 "நிலா"

3 "நீ"

"சூரியன்" பகல் முழுவதும்

"நிலா" இரவு முழுவதும்

"நீ" என் வாழ்நாள் முழுவதும்..!
My Dear Friend...


ஒரு நல்ல நண்பனாக..!

எனக்கு ஒரு ஆசை
நான் ரொம்ப காலம்
வாழ வேண்டும் என்று..!
இந்த உலகத்தில் மனிதன்,
வாழ்வதை விட
அதிகமாக நாட்கள்..!
அது உங்கள் இதயத்தில்
அதுவும் ஒரு நல்ல நண்பனாக..!

KADHAL SMS Siripaal..!

காதலி தண்ணீரில்
எழுதினாலும்
காதலன் படிப்பான்..!
ஆனால்,
காதலன்
"ரத்தத்தில்"
எழுதினாலும்
காதலி சிரிப்பாள்..!


நின்று போனது..!

நீ கண்களால் பேசிய
வார்த்தையையும்
உதடுகளால் காட்டிய
ஆசையையும்
காதல் என்றெண்ணிய
என் இதயம் மட்டும்
அசையாமல் நின்று போனது..!

Thursday 31 March 2011

100+ Tamil Natpu Kavithai SMS

ANBU VARIGAL:

100+ Tamil Natpu Kavithai SMS
100+ Tamil Natpu Kavithai SMS

உண்மையான
அன்பை பற்றி சொல்ல
என்னிடம்
வார்த்தைகள் இல்லை..!
அன்புக்கு மேலான
உன்னை விட
இந்த உலகில்
ஏதுமில்லை..!

That Is FRIENDSHIP..!

காதல் என்பது,
கை சேர்த்து போகும் வரை...
நட்பு என்பது,
உயிர் பிரிந்து போகும் வரை..!

கிடக்கிறேன்..!

உன்னை பிரிந்திருக்கும்
இந்த இரவை பார்க்க கூடாது
என்று தான் காலை வரை
கண் மூடியே கிடக்கிறேன்..!

"NANBAEN DA..."

FRIEND என்ற வார்த்தை
பிடிக்கவில்லை எனக்கு...!!
காரணம் அதில்
"END" இருப்பதனால்...!!
வார்த்தையில் கூட
நமக்குள் "END"
இருக்க கூடாது..!!
So We are
"NANBAEN DA..."


Tuesday 29 March 2011

LKG ROWDIES, INDIA-PAKISTAN

LKG rowdies...

Boy 1- தல உங்க ஆளு கிட்ட
எவனோ ரப்பர் வாங்குறான்..
Boy 2- எந்த கிளாஸ்டா  அவன்?
Boy 1- UKG "B" section தல..
Boy 2- டேய் "B" section ல 'காம்ப்ளன் சேகர்',
'சேரலக் ரவி', 'பென்சில் பாண்டி', 'ஹக்கிஸ் ஹரி'
கிட்ட சொல்லி அவனோட சிலேட்டு, பீடிங் பாட்டில் ல
தூக்க சொல்றா அவன் நல்லா அழட்டும்..!


INDIA-PAKISTAN
Ponting : மாப்ள, India-Pakistan match
பாத்துட்டு ஊருக்கு போலாம். So Wednesday
பிளைட் ticket book பண்ணுடா

Lee : House full டா.. ஏற்கனவே Pakistan team
Wednesday ஊருக்கு போறதுக்கு ticket book
பண்ணிட்டாங்களாம் மச்சி

INDIAN ROCKZ...........

KALLARAI SERUM VARAI

கட்டுமரம் போல்
        உன் நினைவுகளை சுமப்பேன்,
கரை சேரும் வரை அல்ல,
        கல்லறை சேரும் வரை..!


"சொர்க்கம்" "நரகம் "
"சொர்க்கம்"
"நரகம் "
இதில் எதுவும்
நம்பிக்கை இல்லை
எனக்கு!

உன் அன்பு "சொர்க்கம்"
உன் பிரிவு "நரகம்"
அவ்ளோ தான்..

My Dear Friend..!

LKG Boys, College Boys

Father : நேத்து ராத்திரி படிச்சேன்னு
சொன்னியே, ஆனா உன் ரூம்ல லைட்
எரியலையே?
Son : படிக்கிற ஆர்வத்துல அத
kavanikkalapa

  By கண்ணு முண்ணு தெரியாமல்
படிப்போர் சங்கம்..!


"EVETEASING"..!
பெருமாள் செஞ்சா
    "பெருமை"
சிவன் செஞ்சா
    "திருவிளையாடல்"
கிருஷ்ணா செஞ்சா
    "லீலை"

கொய்யால.... அது என்ன
நம்ம செஞ்சா மட்டும்
"EVETEASING"..!

Friday 25 March 2011

REMIX SMS INDIAN ROCKZ

ஆடுகளம் Remix :

Smith : அண்ணன் எந்த கப்-ப
பாத்தும் இப்புடி ஆப் ஆனது
இல்லடா..

Afraidi : பயமா hey hey
நாங்கல்லாம் சுனாமிலயே
six அடிக்கறவங்க...

Vettory : முன்னெல்லாம் big team
கிட்ட தான் தோப்போம் இப்ப சப்ப
team கிட்டயும் தோக்குறோம்...
 
Ponting : நம்ம பசங்க எல்லோரும்

bat எடுத்துட்டு ground உள்ள போறோம்,

மல மலனு ரன்ன  குவிக்குறோம்,
கப்-ப தூக்குறோம்...

Dhoni : கப் மேல கைய கிய வச்சான்னு
வையி கொண்டே புடுவேன்....

Indian is always rockzzzzzzzz.......

Saturday 5 March 2011

LKG Boy

LKG Boy On Phone :
  Hello, இன்னைக்கு என் குட்டி பையன்
ஸ்கூலுக்கு வர மாட்டான்.ஏன்னா
அவனுக்கு உடம்பு சரியில்ல....
Teacher : OK... நீங்க யாரு
பேசுறீங்க?
Boy : நானா... நா... நா
எங்க அப்பா பேசுறேன்....

Children are cho sweet....


Mr.BEAN

Mr.BEAN : 10th standard book
ஒன்னு தாங்க.
SHOP KEEPER : 10th standard
book இல்ல சார்.
Mr.BEAN : இல்லன்னா 5th standard
book 2 தாங்க.....
SHOP KEEPER : டேய்! நீ இன்னும்
போகலையா?

Love Failure Boy's Words

Love Failure Boy's Words :

காதலர் தினம் இருப்பதால்
தானோ என்னவோ தெரியல
"பிப்ரவரி" மாதத்திற்கு கூட
ஆயுள் குறைவு..!

வாழ்கிறேன் ..!

உன்னை பார்த்த நாளிலிருந்து
என் மனதும் பறிபோனதை அறியாமலேயே
சுய நினைவில்லாமல் உன் நினைவோடு
மட்டும் வாழ்கிறேன் ..!


செல்போன்...!

ஒவ்வொரு முறை
என் செல்போன்
சிணுங்கும் போதும்
எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன்
அது நீயாக இருக்க
வேண்டுமென்று..!

 பொய்மை என்று..!

உனக்காக காத்திருக்கும்   
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
நீ வராத வாழ்க்கை தனிமை என்று..!
உன்னை நினைத்து துடித்திருக்கும் இதயம்   
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று..!
உன்னை காண எதிர் பார்த்திருக்கும் கண்கள் 
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
உன்னை காணாத வாழ்க்கை இருள்மை என்று..!
உன்னோடு பேசி பழகிற்கும் மனது
ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது 
நீ சொன்ன வார்த்தை பொய்மை என்று..!


என் கல்லறை..!

துடிக்கும் இதயம் நின்று போகலாமென்றால்
நின்ற இதயம் கூட ஒருநாள் துடிக்கலாம்,
என் கல்லறை அருகே நீ வந்தால்..!


Palamozium Vilakkamum

பழமொழியும் விளக்கமும் :

1.குறைக்கும் நாய் கடிக்காது
   Meaning :
          பேசுற figure எல்லாம்
    pickup ஆகாது.

2.மின்னுவதெல்லாம் பொன்னல்ல
    Meaning :
          ஜீன்ஸ் போட்டவ எல்லாம்
     high class figure இல்ல..

3.காற்றுள்ள போதே தூற்றிக்கொள்
    Meaning :
          சூப்பர் பொண்ணு திரும்பி பாத்தா
    அப்பவே உஷார் பண்ணிரு..!!

Mother's Love

MOTHER'S LOVE :

Mother Amma Kavithai
Mother's Love

     மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்....
   குடை கொண்டு போக
வேண்டியதுதானே...
 -என்றான் 'அண்ணன்'...!

   எங்கையாவது ஒதுங்கி
நிக்க வேண்டியதுதானே...
 -என்றால் 'அக்கா'...!

   சளி பிடித்து செலவு
வைக்க போகிறாய்...
 -என்றார் 'அப்பா'...!

   என் தலையை முந்தானையால்
துவட்டி கொண்டே திட்டினாள் "அம்மா"..

திட்டியது என்னையல்ல  மழையை....!

Mother's Day Kavithai..!

அம்மாவின்
தாய்ப்பால் தான்
குழந்தைக்கு முதல் Topup..!
அவளின்
அன்பு முத்தம் தான்
குழந்தைக்கு முதல் Booster..!
அன்னையின்
இனிமையான குரல் தான்
குழந்தைக்கு முதல் Rate Cutter..!


கற்று கொடு..!

அம்மா,
எனக்கும் கற்று கொடு..!

தன்னலமில்லா அன்பை
கரை இல்லா அக்கறையை
வேசமில்லா பாசத்தை
எப்படி காட்டுவதென்று..!

நேசிக்க முடியாது..!

உன்னை கோப படுத்தும்
இதயத்தை வெறுத்து விடாதே,
அவர்களை விட வேறு
யாராலும் உன்னை உண்மையாக
நேசிக்க முடியாது..!

மறக்க முடியாது..!

யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு வேளை
மறந்து விடலாம்..!
ஆனால்
யாருக்காக அழுதாயோ
அவரை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது..!

Good Morning..!

SMS JOKES, Darling

SON : அம்மா எதிர் வீட்டு
aunty name என்னம்மா?
MUMMY : சாந்தி டா..
SON : அம்மா அப்பாவுக்கு
அது கூட தெரியல.
Darling னு கூப்பிடறாரு..!
MUMMY :?????



BOY : டேய் மச்சான்..!
எவ்ளோ தண்ணி அடிச்சாலும்
மப்பு ஏறவே மாட்டேங்குது
மச்சி...!

   டேய் இப்போ நீ full
மப்புலதான் இருக்கா,
நான் உன் friend இல்ல,
உன் அப்பன்டா ...!

Thursday 24 February 2011

vadivelu Cricket Remix

kalis: நீ ஊ-னு சொல்லு தல!
         அயர்லாந்தை
        ஓட ஒட விரட்டுவோம்.

Smith: இந்தியா, அங்க போட்டு நம்மள
          புரட்டி புரட்டி எடுத்தாங்க
          அப்போல்லாம் சும்மா இருந்துட்டு,
           நாளைக்கு வெளிய போற டீமை
           தோக்கடிபோனு சொல்றியே
           வெக்கமா இல்ல உனக்கு..


ShakibAlHasan: இதுவரைக்கும் யாரும்
                        எங்களை ஜெயிச்சது இல்ல!..
Dhoni: போன வாரம் தான உங்களை ஜெயிச்சோம்
ShakibAlHasan: அது போன வாரம்
                       நான் சொல்றது இந்த வாரம்.
ShakibAlHasan: இப்போ போறேன் ஆனா திரும்பி...!
Dhoni: திரும்பி..?
ShakibAlHasan: வரமாட்டேன்னு சொன்னே..!

Siruthai cricket Remix

Ponting: மகேந்திர சிங் டோனி!
             கண்டிப்பா ஒரு நாள் நாங்க
            உங்க டீமை தோக்கடிப்போம்..

Dhoni: ஒரு நாள் கண்டிப்பா எங்களுக்கு
            தோல்வி வந்தே தீரும் 
            ஆனா தோல்விய நேருக்குநேர் சந்திக்கிற
            அந்த நொடி, என் கண்ணுல ஒரு சொட்டு
            பயம் இருக்கா கூடாது. என் கை
            மீசையை முறுக்கிக்கிட்டு இருக்கனும்.
            உதட்டுல சிரிப்போடு கோப்பையை பாத்துகிட்டே
            நான் ground'ட விட்டு வெளிய போவேன்...

Siruthai Remix

srikanth: டோனி உனக்கு world Cup மேல பயமே கிடையாதா?
              உனக்கு பயம் எப்பம் வரும் தெரியுமா?????
              கடைசி over'ல 10 ரன் தேவ படுறப்ப, யுவராஜ் 4 ball'ல
             waste பண்ணிட்டா அப்போ உன் கண்ணுல தெரியும் பயம்.
Dhoni: எனக்கு பயம் இல்லனு யார் சார் சொன்னது?
         
           ஒவ்வொரு பாலும் நான் பயந்துக்கிட்டுதான் சார் இருக்கேன்
           யுவராஜ் பிடிக்கிற ஒவ்வொரு பாலும் அவுட் ஆகிடுவானோனு
           நான் பயந்துக்கிட்டுதான் சார் இருக்கேன்...


Kalis: Captain! India மேட்ச்ல  
          தோத்தது லீக் ஆடடதுல
           இருந்து வெளிய போய்டுச்சினு
          நினைச்சோம். ஆனா india போகல
          நான் வேவ்ஸ் பார்த்தேன்.

Smith: மஹேந்திர சிங்  டோணி 

Dhoni: இந்த ஒத்த டீம்ம 
           தோக்கடிக்குறதுக்கு 10 டீம்
          தோன வேணும்டா..!

Saturday 19 February 2011

Elephant & Erumbu

All Ants are going on cycle race,
suddenly an Elephant crossed on the
way,the Ant shouted,

"கொய்யால நீ சாக என் வண்டிதான்
கிடைச்சதாடா? குண்டா!!!


Father: ஏன்டா எனக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டிடா?
Son: அடிங்கொய்யால..! நீ 'எங்கம்மாவை' என்கிட்ட சொல்லுடா கல்யாணம் பண்ணிகிட்டிடா?


Boy1: டேய் என் பெற கேட்டாலே
ஒண்ணுக்கு போற பையன்டா நீ...
Boy2: டேய் கார்பெட்டு மண்டைய!
அப்போ உன் பேரு என்ன கக்கூசா?

THIRUKKURAL 1331-1335

"THIRUKKURAL"
"1331-1335"

1) Sight அடித்து வாழ்வாரே வாழ்வார்
   லவ் செய்வோர் Feel பண்ணியே சாவார்.

2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில்
   நோக்கியா வாங்கி என்ன பயன்.

3) பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
   லேடியால்  சுட்ட மனம்

4)எப்'figure'ஐ யார் யார் நோக்கியும்
   அப்'figure'ஐ  பிக்கப் பண்ணுவது அரிது.

5)அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
   All Clear செய்திடுவார்.

LKG Comedy

Teacher : 5+3 எவ்ளோ?
LKG Boy : எனக்கு தெரியாது
Teacher : மக்கு பைய 5+3=8'னு
               தெரியாதா உனக்கு?
LKG Boy : சிறுக்கி மவளே நேத்து
நீதானே 4+4=8'னு சொன்னா..!


மோஹினி : S, Sir
பேய் : S, Sir
காட்டேரி : S, Sir
பிசாசு : S, sir
குட்டிச்சாத் தான்?
குட்டிச்சாத்தான்?

ஏய் SMS படிக்காம
attendence
சொல்லு...


Staff1: Office-ல Mobile-ல Silent ல தான் Use பண்ணனும்னு Manager சொல்லிட்டார்.
Staff2: ஏன்???
Staff1: மத்தவங்க தூக்கத்தை கெடுக்க கூடாதாம் அதான்!!!

NANBARGAL

தோல்வி வந்தால்
பொறுமை அவசியம்
வெற்றி வந்தால்
பணிவு அவசியம்
எதிர்ப்பு வந்தால்
துணிவு அவசியம்
எது வந்தாலும்
"நண்பர்கள்" அவசியம்..!


Real Hero...
ஒரு பொண்ண மிஸ்
பண்ணிட்டோம்னு Feel
பண்ணுறவன்
Hero இல்ல...
Future'ல
அந்த
பையன மிஸ்
பண்ண்ணிட்டோம்னு
நினைக்க
வைப்பவன் தான்
Real Hero...
நாம  Hero மச்சி..

Tuesday 15 February 2011

True Love

Touching story: 
ஒரு பையன் 
and ஒரு பொண்ணு கார்ல
போறாங்க.அந்த பொண்ணு
அந்த பையன ரொம்ப
உண்மையா love பண்ணுறா,
கார்ல போகைல அந்த பொண்ணு
அந்த பையன்கிட்ட தன்னோட love
சொல்லி ஒரு letter கொடுக்குற
ஆனா அந்த பையன் அந்த
பொண்ண திட்டி கார விட்டு
இறங்க சொல்லுறான்.அந்த
பொண்ணும் இறங்குறா.ஆனா
அந்த பொண்ணு இறங்குறப்ப
ஒரு லாரி அவ மேல மோதி
அவ  இறந்துட்டா.அப்போ அந்த
பையன் அந்த லெட்டரை open
பண்ணுறான் அதுல, "நீ என்னை
பிரியும் போது என் உயிரும் பிரியும்"
It's true love....! நண்பா

Wednesday 19 January 2011

Before Marriage vs After Marriage:

Love Before Marriage:

Love Before Marriage:

Love Before Marriage

"அன்பே..நீ இன்றி நான்
இல்லை...நான் இன்றி நீ இல்லை...

After Marriage:
"மொவளே... ஒன்னு நீ
இருக்கணும் இல்ல
நான் இருக்கனும்...

Good Nt...

Window..!

கம்ப்யூட்டர்ல உலகமே தெரியும்
ஆனா எதிர் வீட்டு Figure
தெரியுமா?

So Avoid Computer Window
Watch House Window!!


நல்லா தெரியுது..!

எதிர் வீட்டு பொண்ணு
சரியாய் தெரியாம
கஷ்டபட்டேன்,
ஆனா
இப்போ பக்கத்துக்கு
தெரு பொண்ணு கூட
நல்லா தெரியுது..!

Thanks
.............. Eye Care..!

Principal & Student

Principal And Student
Principal And Student

Principal: What you want to become in future???

Student: After studying MBBS, I want to join the Police Force & get a good job in a good software company & work as a lawyer & construct big buildings & research & become an actor....

Principal: Hey.... what is your name????
.
.
.
.
Student: Rajnikant!!!

TRUE LINES:

"பெண்கள் இல்லை என்றால்
ஆண்களுக்கு ஆறுதல்
சொல்ல ஆளில்லை"
-Bernadshaw.

"பெண்களே இல்லை என்றால்
ஆறுதலாய் தேவை இல்லை.."
-Charlie Chaplin.


Sentiment Line..!
பாசம் வைத்த 
இதயங்கள் தான்
பாவப்படடவை..!
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!

Friday 14 January 2011

"PONGAL" Valthugal...

"PONGAL"  Valthugal in Tamil
"PONGAL"  Valthugal in Tamil

அன்பார்ந்த Aircel, Airtel
நெஞ்சங்களே! நண்பர்களே!

டவர் இல்லாமல்
தவிக்கும் Idea
தோழர்களே! தோழிகளே!

கிராஸ் talk'இல் சிக்கி
தவிக்கும் Vodofone
நண்பர்களே! நண்பிகளே!

மற்றும் சிக்னல் இல்லாமல்
'Water Tank' மேல ஏறும் Bsnl
தோழர்களே! தோழிகளே!

என் உயிரினும் மேலான
Nokia மொபைல் ரசிகர்களே!

சீனா மொபைல் வைத்து 'சீன்'
போடும் மக்களே!

SMSக்கு wait பண்ணும் ரசிக
பெருமக்களே!


உங்களுக்கும் மற்றும்
உங்கள் குடும்பத்தாருக்கும்
"பொங்கல்" வாழ்த்துகள்..!

Thursday 13 January 2011

Sir and Father

Sir: உங்க son English ல 
      ரொம்ப வீக்கா இருக்கான்...
Father: Tamil ல எப்படி
           இருக்கானு சொல்லுங்க Sir.
Sir: தங்கள் மகன் ஆங்கிலத்தில்
      மிகவும் வலுவிழந்து இருக்கிறான்..!!


ரகுவரன்: என்ன அருணாச்சலம் 30
நாள்ல 30 கோடி எப்படி
செலவு பண்ண போற?

ரஜினி: ஹா! ஹா! ஹா!
ஜூஜிபி..

சிம்பு வச்சி படம் எடுப்பேன்டா..


Wife : பின்னாடி Figure இருந்தா
கண்ணு தெரியாதானு லாரிகாரன் 
திட்டிட்டு போறான்.நீங்க
சிரிக்கிறீங்க?
Hus : உன்ன போய் Figureனு
சொல்லுறான் அவனுக்கு தான் கண்ணு
தெரியல..


By:தீராத விளையாட்டு பிள்ளை

Don't Suicide..!

Super Love Failure Kavithai..!

உன் காதல் தோல்வியால்
உன் காதலிக்கு வேறு
காதலன் கிடைக்கலாம்..!

ஆனால்,
உன் தாய்க்கு உன்னை
போன்ற வேறு மகன்
கிடைப்பானா...!!

So Don't Suicide...
Take it easy:-)
ஆடி போன ஆவணி..
தாவணி போன சாரி..
திவ்யா இல்லனா திரிஷா..
உஷா இல்லனா நிஷா..
அவ ஒருத்தி தான்
Figure'ரா...!!
கூற மேல சோறு போடுடா
ஆயிரம் காக்கா மச்சி..!

"GOOD NIGHT"
என்றும் அன்புடன்
Your first and best Friend
"மனசாட்சி"

Yaar Kadavul..?

கோவில்ல சாமி
கும்பிட
வந்தவனை
பார்த்து
கும்பிட்டான் 
பிச்சைக்காரன்...!




யார் கடவுள்..?
சோ,
You are god,
help every one...
Good Ni8...

"EXAM HALL."

 "EXAM HALL."

மூளை மிக சிறந்த உறுப்பு..!
இது 24  மணி நேரமும் 365 நாட்களும்
வேலை செய்கிறது பிறந்ததிலிருந்து.!
ஆனால்,
எப்போதாவது அது நின்று விடுகிறது
நாங்கள் "EXAM HALL" குள்
நுழையும் போது மட்டும்..! 

நீ மாறவேண்டி இருக்கும்.."

"யாருக்குக்காகவும்
உன்னை மாற்றி கொள்ளாதே,
ஒரு வேலை மாற நினைத்தால்,


ஒவ்வொரு மனிதர்க்கும்
நீ மாறவேண்டி இருக்கும்.."

இன்றைய மேற்கோள்:

எழுத்துக்கள் ‘ஓ’ சொல்கிறது
இது (Opportunity )வாய்ப்புக்கான
நேற்றையதினம் இல்லை,
ஒரு முறை (tOday )இன்றும் கிடைக்கும்,
மற்றும் மூன்று முறை
(tOmOrrOw) நாளையும் கிடைக்கும்.,
எனவே கவலை வேண்டாம்
நேற்றை பற்றி..!

இன்பமாக இருப்பாய்...

உன்னை ஒரு நாள்
நேசிக்கும் இதயத்தை விட...

உன்னை வாழ்நாள்
முழுவதும் நேசிக்கும்
இதயத்தை நேசித்து பார்...

நீ இருக்கும் வரை
இன்பமாக இருப்பாய்...

Good Evening..

"அன்பு" மட்டுமே..!

என்னிடம் இருந்து
பிரிக்க முடியாத சொந்தம்..!
மறக்க  முடியாத பந்தம்..!
தவிர்க்க முடியாத உயிர்..!
எல்லாமே ....

"அன்பு" மட்டுமே..!


Friday 7 January 2011

WISE SMS Cry A Lot..!

இதயம் கண்களிடம் சொன்னது:
குறைவாக பாருங்கள்-ஏனென்றால்
நீங்கள் நிறைய பார்ப்பீர்கள்
நான் நிறைய கஷ்டப்படுகிறேன்..!

கண்கள் பதில் சொன்னது:
குறைவாக உணர்ச்சிவசப்படுங்கள்-ஏனென்றால்
நீங்கள் நிறைய உணர்ச்சிவசப்படுவீர்கள்
நான் நிறைய அழுகிறேன்.!

ஊதி தள்ளுங்கள்..!

வாழ்க்கை பருத்தி போன்றது:
அதை கண்ணீரால் மூழ்கடித்து 
கடினமாக்க வேண்டாம்..!

ஆனால் 
அதை மகிழ்ச்சி காற்றால் 
இலகுவாக ஆக்கி 
ஊதி தள்ளுங்கள்..!

உண்மையான மேற்கோள்:

நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் இல்லையென்றால்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
**********
புதிய பதிப்புகள்:
**********
நம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
அவள் உன்னுடையவள்,
அவள் வரவில்லை எனில்,
அவள் ஒருபோதும் உனக்கு இல்லை..!
**********
நன்னம்பிக்கை:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
கவலைப்பட வேண்டாம்,
அவள் திரும்பி வருவாள்..!
**********
சந்தேகம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் எப்போதாவது திரும்பி வந்தால்,
ஏன் என்று அவளிடம் கேளுங்கள்.
**********
விளையாட்டுத்தனம்:
நீங்கள் ஒருவரை நேசித்தால்,
அவளை விடுவிக்கவும்..!
அவள் திரும்பி வந்தால்,
நீ அவளை இன்னும் நேசிக்கிறாய் என்றால்,
அவளை மீண்டும் விடுவிக்கவும்..!

LOVE SMS IN TAMIL

காற்றே..!
நீ, என்னவளை,
கடந்து வருவதால்தான்
உன்னை நான் சுவாசிக்கிறேன்..!


"அன்பு"
உன் விரல் நகம் போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான் இருக்கும்,
என் மூச்சி இருக்கும் வரை..!

KADHAL SMS "TajMahal"

காதல் இழந்த பின்பும் அதை
மறக்காமல் நினைத்து கொண்டு
வாழும் அனைவரும்
ஒரு உயிர் உள்ள "தாஜ்மஹால்"


காதல்..!
நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல காதல்...
மனதில் புதைத்து
மரணம் வரை
தொடர்வது தான் காதல்..!


என் கண்கள்..!
அன்பே!
நீ என்னை கடந்து
செல்லும்போது மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து செல்லும்
குழந்தையை போல,
உன்னை நோக்கி தவழ்கின்றன
என் கண்கள்..!

Monday 3 January 2011

LOVE SMS IN TAMIL

வெறுத்த ஒருவனையே
மறக்க முடியாத போது,
விரும்பிய அவளை
எப்படி மறப்பது...!!

Love Is Sweet Pain..!


விரிசல்களாய் இருக்கும்..!

ஆண்களின் காதல் ஒரு
உடைக்கப்பட்ட கண்ணாடி
அதை வேறு ஒரு பெண்
ஓட்ட வைக்க நினைத்தாலும்,

பழைய காதலின் நினைவுகள்
விரிசல்களாய் இருக்கும்..!


நிலா..!
நீ அதிகாலையில்
கோலமிடும் அழகை
பார்த்த நிலா,

அம்மாவாசை அன்றும்
வருவேன் என்று அடம் பிடிக்கிறது...!

"En Natpu Un Ithayathodu..."

நல்ல நண்பர்களை
நான் இதயத்தில்
வைப்பதில்லை...
இதயமாகவே வைத்திருக்கிறேன்....

என் இனிய
இதயத்துக்கு
Good Evening...



"என் தூக்கம் உன் கனவோடு..."

"என் பயணம் உன் நினைவோடு..."

"என் கவிதைகள் உன் கற்பனையோடு..."

"என் நட்பு உன் இதயத்தோடு..."

MY Dear...
Good Night...