காதலி தண்ணீரில்
எழுதினாலும்
காதலன் படிப்பான்..!
ஆனால்,
காதலன்
"ரத்தத்தில்"
எழுதினாலும்
காதலி சிரிப்பாள்..!
நின்று போனது..!
நீ கண்களால் பேசிய
வார்த்தையையும்
உதடுகளால் காட்டிய
ஆசையையும்
காதல் என்றெண்ணிய
என் இதயம் மட்டும்
அசையாமல் நின்று போனது..!
எழுதினாலும்
காதலன் படிப்பான்..!
ஆனால்,
காதலன்
"ரத்தத்தில்"
எழுதினாலும்
காதலி சிரிப்பாள்..!
நின்று போனது..!
நீ கண்களால் பேசிய
வார்த்தையையும்
உதடுகளால் காட்டிய
ஆசையையும்
காதல் என்றெண்ணிய
என் இதயம் மட்டும்
அசையாமல் நின்று போனது..!
No comments:
Post a Comment