Tuesday 19 April 2011

Nesikintraai..!

TRUE LINE:

நீ தனிமையில்
இருக்கும் போது
யாரை அடிக்கடி
நினைக்கின்றாயோ
அவரை தான்
நீ அதிகமாக
நேசிக்கின்றாய்..!


பூக்கள்..!
பல வருடம்
வாழும் மனிதன்
அழுது கொண்டே
பிறக்கிறான்..!

ஒரு நாள்
வாழும் பூக்கள்
சிரித்து கொண்டே
போகிறது..!

So,
வாழும்வரை
சிரித்து கொண்டே
வாழுவோம்..!

“அப்பாடா யாரும் பாக்கல"

எப்பவுமே கீழ
விழுந்துட்டோமேன்னு
பீல் பண்ண கூடாது,
நம்மகிட்ட இருக்கிற
சக்தியெல்லாம்
ஒன்னுசேத்து
எந்திருச்சு சொல்லணும்

“அப்பாடா யாரும் பாக்கல"
Good Morning..!

இருப்பதில்லை!!

நாம் தேடும் விஷயங்கள்
தேடும் பொது கிடைப்பதில்லை
அது கிடைக்கும் போது
நமது தேடல் அதுவாக
இருப்பதில்லை!!

That is life.

சிலர் பிரியும் போது
மனது மறந்து விடும்..!
ஆனால்
சிலர் மறக்கும் போது
மனது இறந்து விடும்..!
That is life.

ஏமாறுகிறான்...!

பாசமான பெண்ணை
ஏமாற்றுகிறவன்....!
மோசமான பெண்ணிடம்
ஏமாறுகிறான்...!


Saturday 9 April 2011

Love is something different..!

அவள் மீது நான்
கோவப்படும் போது
என்னை நான்
வெறுக்கிறேன்..!

என் மீது அவள்
கோவப்படும் போது
அவளை நான்
ரசிக்கிறேன்..!

Love is something
different..!

Gud Morn..


வீசுகிறது..!
சென்ற இடமெல்லாம்
தன் வாசனையை
விட்டு செல்வது
பூவின் குணம்..!

சமீப காலமாக என்மேல்
உன் வாசனையல்லவா வீசுகிறது..!

SPECIAL..!

நேசித்த பொருளை
கிடைப்பது விட,
கிடைத்த பொருளை நேசி..!

ஏனென்றால்,
நீ நேசித்த பொருள்
உனக்கு Special,
ஆனால்,
கிடைத்த பொருளுக்கு
நீ தான் Special..!

Gud Morning..

Thursday 7 April 2011

KANNADI NANBAN

கண்ணாடி தான்
என் உண்மையான
நண்பன்..!
ஏனென்றால் அவன்
முன்னால் நான்
அழும் போது
அவன்
சிரிப்பது இல்லை..!


விட்டு விட்டு
துடிக்கும்
என் இதயத்தில்..!
விடாமல் துடிக்கும்
உன் நினைவுகள்..!

என்றும் அன்புடன்
உன் நண்பன்


உன் விரல் நகம்
போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான்
இருக்கும் என் மூச்சி
இருக்கும் வரை...

Wednesday 6 April 2011

"IDHAYAM"

உன் இதயம் படபட
என்று துடிக்கும்..!

ஆயிரம் பெண்கள்
உன்னை கடந்து சென்றாலும்
நீ நேசிக்கும் பெண்
உன்னை கடக்கும் போது மட்டும்..!


"என் கல்லறையில்"

Nice Feeling :
அவள் மட்டும் என்னை
பார்த்து சிரிக்காமல் இருந்திருந்தால்
என் நண்பர்கள் அழுத்திருக்க மாட்டார்கள்


 "என் கல்லறையில்"

Saturday 2 April 2011

Viddu Kodu..!

விட்டு கொடுத்து விட கூடாது..!

நாம் யாருக்காக
வாழ நினைக்கிறமோ
அவர்களுக்காக கொஞ்சமாவது
விட்டு கொடுக்கலாம்..!
நமக்காக யார்
வாழ துடிக்கிறார்களோ
அவர்களுக்காக அனைத்தையும்
விட்டு கொடுக்கலாம்..!
ஆனால்
யாருக்காகவும்
நம்மை விரும்பும் உயிரை
விட்டு கொடுத்து விட கூடாது..!

Unmaiyana Vaarthai..!

உண்மையான அன்பை
சொல்லி புரிய வைக்க முடியாது...
அந்த அன்புக்கு
உரியவர்கள்  மட்டுமே உணர முடியும்..!


Feelful Vaarthai..!

நீ யாருக்காக சிரித்தாயோ அவரை
ஒருவேளை மறந்து விடலாம்
ஆனால் யாருக்காக அழுதாயோ 
அவரை ஒருநாளும்
உன்னால் மறக்க முடியாது..!
கலங்க விடாதே..!
கலங்கிய கண்களை நேசி..!

ஆனால்

நீ நேசித்த கண்களை மட்டும்
கலங்க விடாதே..!

50+ Natpu kavithai Collections

அதுதான் 'நம் நட்பு'

50+ Natpu kavithai Collections
50+ Natpu kavithai Collections

காரணம்  இல்லாமல் களைந்து
போக இது  'கனவும்' இல்லை,
காரணம்  சொல்லி பிரிந்து 
போக இது  'காதலும்' இல்லை, 
'உயிர்' உள்ளவரை தொடரும்  'அன்பு' 
அதுதான் 'நம் நட்பு'

"நட்பு"

இதயத்தில் இடம் கொடுப்பது "காதல்"
இதயத்தையே இடமாக
கொடுப்பது தான் "நட்பு"

FRIENDS ROCKZZZ..


எனக்கு 3 நண்பர்கள்

1 "சூரியன்"

2 "நிலா"

3 "நீ"

"சூரியன்" பகல் முழுவதும்

"நிலா" இரவு முழுவதும்

"நீ" என் வாழ்நாள் முழுவதும்..!
My Dear Friend...


ஒரு நல்ல நண்பனாக..!

எனக்கு ஒரு ஆசை
நான் ரொம்ப காலம்
வாழ வேண்டும் என்று..!
இந்த உலகத்தில் மனிதன்,
வாழ்வதை விட
அதிகமாக நாட்கள்..!
அது உங்கள் இதயத்தில்
அதுவும் ஒரு நல்ல நண்பனாக..!

KADHAL SMS Siripaal..!

காதலி தண்ணீரில்
எழுதினாலும்
காதலன் படிப்பான்..!
ஆனால்,
காதலன்
"ரத்தத்தில்"
எழுதினாலும்
காதலி சிரிப்பாள்..!


நின்று போனது..!

நீ கண்களால் பேசிய
வார்த்தையையும்
உதடுகளால் காட்டிய
ஆசையையும்
காதல் என்றெண்ணிய
என் இதயம் மட்டும்
அசையாமல் நின்று போனது..!