"THIRUKKURAL"
"1331-1335"
1) Sight அடித்து வாழ்வாரே வாழ்வார்
லவ் செய்வோர் Feel பண்ணியே சாவார்.
2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்.
3) பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
லேடியால் சுட்ட மனம்
4)எப்'figure'ஐ யார் யார் நோக்கியும்
அப்'figure'ஐ பிக்கப் பண்ணுவது அரிது.
5)அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
All Clear செய்திடுவார்.
"1331-1335"
1) Sight அடித்து வாழ்வாரே வாழ்வார்
லவ் செய்வோர் Feel பண்ணியே சாவார்.
2) நாம் நோக்கும் பெண் நம்மை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்.
3) பீடியால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
லேடியால் சுட்ட மனம்
4)எப்'figure'ஐ யார் யார் நோக்கியும்
அப்'figure'ஐ பிக்கப் பண்ணுவது அரிது.
5)அரியர் வைத்தோர் அறிவுடையார் அறிவிலார்
All Clear செய்திடுவார்.
No comments:
Post a Comment