Tuesday 29 March 2011

KALLARAI SERUM VARAI

கட்டுமரம் போல்
        உன் நினைவுகளை சுமப்பேன்,
கரை சேரும் வரை அல்ல,
        கல்லறை சேரும் வரை..!


"சொர்க்கம்" "நரகம் "
"சொர்க்கம்"
"நரகம் "
இதில் எதுவும்
நம்பிக்கை இல்லை
எனக்கு!

உன் அன்பு "சொர்க்கம்"
உன் பிரிவு "நரகம்"
அவ்ளோ தான்..

My Dear Friend..!

No comments:

Post a Comment

Popular Posts