Saturday 2 April 2011

Viddu Kodu..!

விட்டு கொடுத்து விட கூடாது..!

நாம் யாருக்காக
வாழ நினைக்கிறமோ
அவர்களுக்காக கொஞ்சமாவது
விட்டு கொடுக்கலாம்..!
நமக்காக யார்
வாழ துடிக்கிறார்களோ
அவர்களுக்காக அனைத்தையும்
விட்டு கொடுக்கலாம்..!
ஆனால்
யாருக்காகவும்
நம்மை விரும்பும் உயிரை
விட்டு கொடுத்து விட கூடாது..!

Unmaiyana Vaarthai..!

உண்மையான அன்பை
சொல்லி புரிய வைக்க முடியாது...
அந்த அன்புக்கு
உரியவர்கள்  மட்டுமே உணர முடியும்..!


Feelful Vaarthai..!

நீ யாருக்காக சிரித்தாயோ அவரை
ஒருவேளை மறந்து விடலாம்
ஆனால் யாருக்காக அழுதாயோ 
அவரை ஒருநாளும்
உன்னால் மறக்க முடியாது..!
கலங்க விடாதே..!
கலங்கிய கண்களை நேசி..!

ஆனால்

நீ நேசித்த கண்களை மட்டும்
கலங்க விடாதே..!

No comments:

Post a Comment

Popular Posts