Wednesday 10 June 2015

புண்ணாகி விட்டாயே..!

புண்ணாகி விட்டாயே..!

Tamil Love Failure SMS
Tamil Love Failure SMS
கல்லாக நீயும் இருந்தால்
வீடாவது கட்டி இருப்பேன்..
பொன்னாக நீயும் இருந்தால்
நகையாவது செய்திருப்பேன்..
மலராக நீயும் இருந்தால்
மாலையாவது முனைந்திருப்பேன்..
மானாக நீயும் இருந்தால்
விளையாடி ரசித்திருப்பேன்..
பெண்ணாக நீ இருந்ததினால்
என் இதயத்தில் முள்ளாய் குத்தி
புண்ணாகி விட்டாயே..!


காதல்..!

பொழுதை போக்குவதற்காக நேசிப்பதல்ல காதல்..!
பொழுது போனது கூட தெரியாமல் நேசிப்பதே காதல்..!


இறுதிவரை எனக்கு காவலனாய்..!

எப்போதும் என்னோடு நீ இருக்க வேண்டும்
தூக்கத்தில் கனவாய்..!
துக்கத்தில் தோழனாய்..!
வெயிலில் நிழலாய்..!
இருளில் ஒளியாய்..!
தோல்வியில் ஆறுதலாய்..!
வெற்றியில் துணையாய்..!
இன்பத்தில் கணவனாய்..!
இறுதிவரை எனக்கு காவலனாய்..!


உயிர் பிரிந்து போகும்..! 

அன்பே,
நானின்றி வாழ உனக்கு பழகி போகும்
ஆனால் உன் நினைவின்றி வாழ்ந்தால்
என் உயிர் பிரிந்து போகும்..!


Love Failure Tamil Kavithai..!

Love Failure Tamil Kavithai..!
Love Failure Tamil Kavithai..!

பெண்ணே..!
உன்  கோவை உதடுகளில் 
நிறைந்தேன் நான்
தேனாக..!

அதற்காக நீ
என் இதய அறையை
மெல்ல மெல்ல அரித்து 
திராவகமாக விடடாயே..! 

Tuesday 2 June 2015

Dear Natpu..!

உடைந்து விட்டேன்..!

Dear Natpu..!
Dear Natpu..!
ரோஜா இதழாக நீயும்
அதில் முள்ளாக நானும்
அதை தாங்கும் காம்பாக
நம் நட்பும்
இருக்க வேண்டுமென்று
ஆசைபட்டேன்..!
ஆனால் நீயோ
காம்பே வேண்டாமென்று
முள்ளால் குத்தி விட்டதினால்
நானும் உடைந்து விட்டேன்..!


தூரமாகி விடாதே..!

நான் இறைவனிடம் வேண்டுவது ஓன்று மட்டுமே
என்னை பிடிக்காதவர்களுக்கு என்னை பாரமாக்கி விடாதே...
என்னை பிடித்தவர்களிடமிருந்து தூரமாகி விடாதே..!


அழகான கவிதை..!

கூகுளில் தேடி பார்த்தேன்
ரோடுகளில் அலைந்து திரிந்தேன்
புத்தகத்தை படித்து பார்த்தேன்
பூக்களில் முகர்ந்து பார்த்தேன்
விண்ணில் எண்ணி பார்த்தேன்
கண்ணாடியில் என்னை பார்த்தேன்
கிடைக்கவில்லை
நம் நட்பை விட அழகான கவிதை..!


நண்பனை தவிர..!

உதடுகள் சிரிப்பது ஊருக்கே தெரியும்
ஆனால் உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும், நண்பனை தவிர..!


நட்பு ஆகாது..!

விண்ணில் நட்சத்திரங்கள் அனைத்தையும்
ஓன்று சேர்த்தாலும் நிலவு ஆகாது
உலகத்தில் உள்ள உறவுகள் அனைத்தையும்
சேர்த்தாலும் நட்பு ஆகாது..!

Lovely Kavithai

கண் வைக்க..!

Lovely Kavithai in tamil
Lovely Kadhal Kavithai in Tamil
குழந்தை பருவத்தில் 
உன்னை படைத்த பிரம்மன் 
பருவத்தில் பார்த்திருந்தால்
ஒரு கண் வைத்திருந்திருப்பான்
இவ்வளவு அழகான பெண்ணை
நாமா படைத்தோமென்று..!
அப்படியே என்னிடம்
வாங்கியும் கட்டி இருப்பான்..!

யார் அவன்
என் தேவதையை மீது
கண் வைக்க..!


என்றுமே வற்றாது..!

அன்பே,
இமயத்தில் ஊற்றாகும்
கங்கை நதி கூட
ஒருநாள் வற்றி போகலாம்
ஆனால்,
என் இதயத்தில் ஊற்றாகும்
காதல் நதி என்றுமே வற்றாது..!


உன் நட்பிடம்..!

முதலில் நட்பு கொண்டேன்,
பிறகு காதல் கொண்டேன்..!
நட்பு கொண்டது உன்னிடம்,
காதல் கொண்டது உன் நட்பிடம்..!


உணர்ந்து கொண்டேன்..! 

உன் நினைவோடு பேசி பேசி
மௌன மொழி கற்று கொண்டேன்..!
உன்னுடன் கற்பனையில் பேசி பேசி
கனவை வளர்த்து கொண்டேன்..!
உன் விழிகளுடன் பேசி பேசி
காதலை உணர்ந்து கொண்டேன்..! 

Love Kavithai..!

மர கன்றாக்கி விட்டது..!


Love Kavithai..!
Love Kavithai..!
உன் தரிசனத்துக்காக
இமை மூடாமல்
கண் அயராமல்
காத்திருந்தேன்..!

அதோ அந்த இடத்தில
செடி முளைத்து
மர கன்றாக்கி விட்டது..!

உன் கடை கண் பார்வை தான்
என் மேல் பட்டபாடில்லை..!


பட்டாம்பூச்சியாய்..! 

உன் கத்தி விழியால்
என்னை கட்டி போட்டு விடடாயே பெண்ணே?
நான் என்ன, உலர்ந்த என் கன்னம்
நனைய முத்தமா கேட்டேன்..!
உன் கை பிடித்து
பூமிக்கு அந்த பக்கம்
செல்லவா கூப்பிடடேன்..!
உன் நினைவுகள்
என் இரவை பட்டாம்பூச்சியாய்
அலங்கரிக்க தானே ஆசைபட்டேன்..!