காதல் இழந்த பின்பும் அதை
மறக்காமல் நினைத்து கொண்டு
வாழும் அனைவரும்
ஒரு உயிர் உள்ள "தாஜ்மஹால்"
காதல்..!
நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல காதல்...
மனதில் புதைத்து
மரணம் வரை
தொடர்வது தான் காதல்..!
என் கண்கள்..!
அன்பே!
நீ என்னை கடந்து
செல்லும்போது மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து செல்லும்
குழந்தையை போல,
உன்னை நோக்கி தவழ்கின்றன
என் கண்கள்..!
மறக்காமல் நினைத்து கொண்டு
வாழும் அனைவரும்
ஒரு உயிர் உள்ள "தாஜ்மஹால்"
காதல்..!
நினைவில் வைத்து
கனவில் காண்பது
அல்ல காதல்...
மனதில் புதைத்து
மரணம் வரை
தொடர்வது தான் காதல்..!
என் கண்கள்..!
அன்பே!
நீ என்னை கடந்து
செல்லும்போது மட்டும்,
தாயை கண்டு தவழ்ந்து செல்லும்
குழந்தையை போல,
உன்னை நோக்கி தவழ்கின்றன
என் கண்கள்..!
No comments:
Post a Comment