காற்றே..!
நீ, என்னவளை,
கடந்து வருவதால்தான்
உன்னை நான் சுவாசிக்கிறேன்..!
"அன்பு"
உன் விரல் நகம் போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான் இருக்கும்,
என் மூச்சி இருக்கும் வரை..!
நீ, என்னவளை,
கடந்து வருவதால்தான்
உன்னை நான் சுவாசிக்கிறேன்..!
"அன்பு"
உன் விரல் நகம் போல நான்..!
நீ வெட்டி எரிந்தாலும்
உன் மீது நான்
வைத்துள்ள "அன்பு"
வளர்ந்து கொண்டே தான் இருக்கும்,
என் மூச்சி இருக்கும் வரை..!
No comments:
Post a Comment