Saturday 5 March 2011

Mother's Love

MOTHER'S LOVE :

Mother Amma Kavithai
Mother's Love

     மழையில் நனைந்து கொண்டே
வீட்டிற்கு வந்தேன்....
   குடை கொண்டு போக
வேண்டியதுதானே...
 -என்றான் 'அண்ணன்'...!

   எங்கையாவது ஒதுங்கி
நிக்க வேண்டியதுதானே...
 -என்றால் 'அக்கா'...!

   சளி பிடித்து செலவு
வைக்க போகிறாய்...
 -என்றார் 'அப்பா'...!

   என் தலையை முந்தானையால்
துவட்டி கொண்டே திட்டினாள் "அம்மா"..

திட்டியது என்னையல்ல  மழையை....!

Mother's Day Kavithai..!

அம்மாவின்
தாய்ப்பால் தான்
குழந்தைக்கு முதல் Topup..!
அவளின்
அன்பு முத்தம் தான்
குழந்தைக்கு முதல் Booster..!
அன்னையின்
இனிமையான குரல் தான்
குழந்தைக்கு முதல் Rate Cutter..!


கற்று கொடு..!

அம்மா,
எனக்கும் கற்று கொடு..!

தன்னலமில்லா அன்பை
கரை இல்லா அக்கறையை
வேசமில்லா பாசத்தை
எப்படி காட்டுவதென்று..!

நேசிக்க முடியாது..!

உன்னை கோப படுத்தும்
இதயத்தை வெறுத்து விடாதே,
அவர்களை விட வேறு
யாராலும் உன்னை உண்மையாக
நேசிக்க முடியாது..!

மறக்க முடியாது..!

யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு வேளை
மறந்து விடலாம்..!
ஆனால்
யாருக்காக அழுதாயோ
அவரை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது..!

Good Morning..!

No comments:

Post a Comment

Popular Posts