Saturday 6 December 2014

Sema Varigal..!

என்னால் தான் வர வரும் ..!

Love kavithaigal in tamil
Love kavithaigal in tamil

உன் கண்களிலிருந்து 
கண்ணீர் வர வேண்டும்
சோகத்தினாலோ
வலியினாலோ அல்ல     
சந்தோசம் தாங்கமுடியால் ..!

ஆனால்
நீ சிந்தும்
ஒவ்வொரு துளியும்
என்னால் தான் வர வரும் ..!

வீசும் திசையெல்லாம்..!

திசை தெரியாமல்
அலையும் பைத்தியக்காரனை போல
என் மனம்
அலைந்து தெரிகின்றது
உன் சுவாச காற்று
வீசும் திசையெல்லாம்..!

கார்த்திகை திருநாளில்...!

ஒரு கார்த்திகை திருநாளில் 
நீ  எண்ணெய் ஊற்றி 
விளக்கேற்றினாய்..!
உன் பிம்பம்
என் இதயத்தில் ஏறியது
தீப ஒளியாக ..!

No comments:

Post a Comment

Popular Posts