தாங்க முடியாது உன்னால் ..!
![]() |
Kadhal(Love) kavithai in Tamil |
உன் புருவங்களின் நெளிவுகளிருந்து
இதழ்களின் அழகிலிருந்து
கூந்தலின் அசைவிலிருந்து
கொலுசுகள் சிணுங்களிலிருந்து
நான் கற்று கொண்ட
உனக்கான காதலை
உன்னிடம் தர ஆரம்பித்தால்
தாங்க முடியாது உன்னால் ..!
ஒரு கருவானது..!
அன்பே,
நீயும் நானும்
நம் காதலுக்க்கான
கவிதை வடித்தோம்..!
உன் பெயரை நானும்
என் பெயரை நீயும் வரைந்ததால்
இரண்டு வார்த்தை கவிதை
ஒரு கருவானது..!
நீயும் ஆவாய் ..!
இந்த காதல் மட்டும் வந்தால் போதும் ..!
நதியாக அவளும், கரையாக நீயும்
விரலாக அவளும், நாகமாக நீயும்
கவிதையாக அவளும், கற்பனையாக நீயும்
விழியாக அவளும், இமையாக நீயும்
முத்தமாக அவளும், சப்தமாக நீயும் ஆவாய் ..!
No comments:
Post a Comment