நம் காதல்..!
![]() |
Tamil Kadhal Kavithaigal |
நீ தூங்குகிறாய்
எல்லா அழகுகளுடனும் ..!
நான் ரசிக்கிறேன்
நிறைய கனவுகளுடன்..!
உன் கண்களை மூடி
என் மனதால் கனவு
காண்கிறது நம் காதல்..!
Painful Line..!
அன்பே,
நீ கோபமாய் பேசி சென்றாய்..!
உன் நினைவுகள்
சாந்தமாய் கொல்கின்றன..!
நீ பேசி கொடுத்த
வலியை விட உன் நினைவுகள்
அதிகமாய் கொடுக்கின்றன..!
உன் கூந்தல்..!
பெண்களின் கூந்தலில்
பூவாசனை வீசும்
அது உலகிற்கு தெரியும்..!
இந்த பூவிலோ
உன் கூந்தல்
வாசனையல்லவா
வீசுகிறது..!
No comments:
Post a Comment