புதைந்தது கிடக்கின்றன..!
![]() |
Tamil love Sms Kavithai in Tamil |
நீ என் கண்களுககுள்
இருக்கையில்
எனக்கொரு
சின்ன சந்தேகம் உண்டு..!
எவ்வளவு துரு துருவான
பெண் நீ
இப்படி அடக்கமாய்
இருக்கிறாய் என..!
பாரேன்,
இந்த காதலுக்குள்ளும்
உனக்குள்ளும்
என்னென்னவெல்லாம்
புதைந்தது கிடக்கின்றன..!
பதிவு செய்ய..!
அன்பே..!
உன் வரவை எதிர்நோக்கி
இமை இமைக்காமல் என் விழிகள்
காத்து கிடக்கின்றன..!
உன் பிம்பத்தை படமெடுத்து
என் இதயத்தில் பதிவு செய்ய..!
உணர முடியும்..!
பெண்ணே,
காதலால் வரும் வலிகளை
வெறும் வார்த்தைகளை கொண்டு
சொல்லி விட முடியாது..!
அது கதை அல்ல
கருப்பு காவியம்..!
அதை நீ சந்தித்தால்
மட்டுமே உணர முடியும்..!
No comments:
Post a Comment