கனவாகி போன
அவளுக்காக கவிதையோடு
வாழுகிறேன்..!
காலம் கரைவது கூட
தெரியாமல்..!
நிழலை அணைக்கின்றேன்..!
என் இதய கூண்டுக்குள்
யாரோ ஒருத்தி
மாட்டிக்கொண்டதாய் உணர்கிறேன்..!
என் கண் இமைகளில் அவள்
ஊஞ்சல் ஆடுவதை ரசிக்கின்றேன்..!
என் சுவாசத்தில்
கலந்து தும்சம் செய்யும்
அவள் வாசத்தை முகர்கின்றேன்..!
என் மனவாசலில்
வந்து வந்து செல்லும்
அவள் நிழலை அணைக்கின்றேன்..!
அவளுக்காக கவிதையோடு
வாழுகிறேன்..!
காலம் கரைவது கூட
தெரியாமல்..!
நிழலை அணைக்கின்றேன்..!
யாரோ ஒருத்தி
மாட்டிக்கொண்டதாய் உணர்கிறேன்..!
என் கண் இமைகளில் அவள்
ஊஞ்சல் ஆடுவதை ரசிக்கின்றேன்..!
என் சுவாசத்தில்
கலந்து தும்சம் செய்யும்
அவள் வாசத்தை முகர்கின்றேன்..!
என் மனவாசலில்
வந்து வந்து செல்லும்
அவள் நிழலை அணைக்கின்றேன்..!
No comments:
Post a Comment