Friday 30 May 2014

Love Kavithai..!

உன்னை காண
முடியாத நேரங்களில்
எல்லாம் உளறுகிறேன்..!

அதை கவிதை என்ற ஊர்
என்னையும் "கவிஞன்"
என்றதால் வியக்கிறேன்..!


மூச்சி..!
மூச்சி நின்றாள்
மட்டும் மரணம் இல்லை..!
உன்னுடனான பேச்சி
நின்றாள் கூட
மரணம் தான் எனக்கு..!


நான்..நீ..நிழல்..நிஜம்..!!
நான் நிஜமாக  இருந்ததால்
உன்னை நிழலாக 
தொடர்ந்து காதலித்தேன்..!
நான் நிழலாக 
பின்தொடர்ந்ததால் தானோ 
நீ நிஜமாக 
என்னை காதலிக்கவில்லை..!

No comments:

Post a Comment

Popular Posts