Saturday 19 July 2014

Love (kadhal) SMS

"இமைகள்" இமைக்கும் போது
உன் முகம் மறைந்தாலும்,
என் "இதயம்" துடிக்கும் ஒவ்வொரு  துடிப்பும்
உனக்காக..!
உன் அன்புக்காக என்றும்.
துடித்துக்கொண்டே இருக்கும்..!


விதிகளை மீறி..!
நீ தொலைவில் வந்த போது
பார்த்து ரசித்த கண்கள்,
அருகில் வந்த போது
ஜில்லென்று ஆன கைகள்,
நீ திரும்பி பார்த்ததும்
துள்ளி குதித்த இதயம்,
பேச வந்ததும்
வியர்த்து தள்ளிய முகமென,
அனைத்தும் தாறுமாறாய்
இயங்குகின்றன விதிகளை மீறி..!


உன் அன்பால்..!
உன் இமைகளால்
என்னை தாங்கினால்   
என் ஆயுள் கொஞ்சம் நீளுமடி..!

உன் இதயத்தில்
என்னை ஏந்தினால்
இரவுகள் எனக்கு இல்லையடி..!

உன் அன்பால்
என்னை நனைத்தால்
என் ஜென்ம பாவம் நீங்குமடி..!

அன்பே..!
வெட்கம் விட்டு சொல்கிறேன்
எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்..!

No comments:

Post a Comment

Popular Posts