அவள் என்னை
வெறுத்த பின்னாலும்
நான் அவளை நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா..?
ஏனென்றால்,
அவள் தாய் அவளை
வயிற்றில் சுமந்தாள்..!
ஆனால்
நானோ அவளை இதயத்தில்
அல்லவா சுமந்தேன்..!
காதல் கடிதம்..!
உன் மனத்திலுள்ளதை
எனக்கு சொல்லாமலே சொல்லியது,
உன் கைகளால் கசக்க படைத்தும்,
கடமை முடிந்ததும் கழிக்க படடதுமான
என் காதல் கடிதம்..!
வெறுத்த பின்னாலும்
நான் அவளை நேசிக்கிறேன்
ஏன் தெரியுமா..?
ஏனென்றால்,
அவள் தாய் அவளை
வயிற்றில் சுமந்தாள்..!
ஆனால்
நானோ அவளை இதயத்தில்
அல்லவா சுமந்தேன்..!
காதல் கடிதம்..!
உன் மனத்திலுள்ளதை
எனக்கு சொல்லாமலே சொல்லியது,
உன் கைகளால் கசக்க படைத்தும்,
கடமை முடிந்ததும் கழிக்க படடதுமான
என் காதல் கடிதம்..!
No comments:
Post a Comment