Thursday 29 May 2014

True Love..!

உன்னை பார்த்து ரசித்த
கண்களோ சோகப்பட்டது..!
உன்னை எண்ணி நினைக்கும்
போதெல்லாம்
கண்ணீர் வடிகின்றது..!
கண்கள் சிவகின்றது..!

உன்மேல் காதல்
கொண்ட இதயமோ
பாவப்பட்ட்து..!
ஏனெனில்
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
அதிகம் நினைக்கிறது..!
அதிகம் துடிக்கிறது..!
அதிகம் வலிக்கிறது..!

No comments:

Post a Comment

Popular Posts