மர கன்றாக்கி விட்டது..!
![]() |
Love Kavithai..! |
உன் தரிசனத்துக்காக
இமை மூடாமல்
கண் அயராமல்
காத்திருந்தேன்..!
அதோ அந்த இடத்தில
செடி முளைத்து
மர கன்றாக்கி விட்டது..!
உன் கடை கண் பார்வை தான்
என் மேல் பட்டபாடில்லை..!
என்னை கட்டி போட்டு விடடாயே பெண்ணே?
நான் என்ன, உலர்ந்த என் கன்னம்
நனைய முத்தமா கேட்டேன்..!
உன் கை பிடித்து
பூமிக்கு அந்த பக்கம்
செல்லவா கூப்பிடடேன்..!
உன் நினைவுகள்
என் இரவை பட்டாம்பூச்சியாய்
அலங்கரிக்க தானே ஆசைபட்டேன்..!
பட்டாம்பூச்சியாய்..!
உன் கத்தி விழியால்என்னை கட்டி போட்டு விடடாயே பெண்ணே?
நான் என்ன, உலர்ந்த என் கன்னம்
நனைய முத்தமா கேட்டேன்..!
உன் கை பிடித்து
பூமிக்கு அந்த பக்கம்
செல்லவா கூப்பிடடேன்..!
உன் நினைவுகள்
என் இரவை பட்டாம்பூச்சியாய்
அலங்கரிக்க தானே ஆசைபட்டேன்..!
No comments:
Post a Comment