Saturday 19 July 2014

Uyir Thuli Friendship Kavithai

Nice Friendship Kavithai:
"விழுந்த உடன் 
மறைந்து போக
நான் மழை துளி இல்லை..

உன்னுடன் இறுதி வரை
இருக்கும் உயிர் துளி"


"Friends" என்பது
மச்சம் மாதிரி
சாகுறவரை போகாது.
"love" என்பது
Cancer மாதிரி
சாகடிக்காமல் போகிறது...
So Be Careful to you.


காயப்படுத்த பலர்
இருந்தாலும் மருந்தாக
உன்னை போல்
சிலர் இருப்பதாலேயே
என் வாழ்கை
அடுத்த கட்டிடத்தை
நோக்கி பயணிக்கிறது..!

Good Morning..!

No comments:

Post a Comment

Popular Posts