Cute Kavithai..!
![]() |
Cute Kavithai..! |
வண்டு வந்து
குடிக்காத பூ நீயே.!
யாரும் வந்து நடக்காத
சாலை நீயே..!
மை கொண்டு
எழுதாத டைரி நீயே..!
பிரம்மன் வந்து
படைக்காத பெண்ணும் நீயே..!
வெட்க பட்டாய்..!
அன்பே..!
இனிமேல் பொய் சொல்ல
போவதில்லை என்று சத்தியம்
செய்து விட்டு,
கோபப்படும் போது
நீ அழகாய் இருக்கிறாய் என்றேன்
வெட்க பட்டாய்..!
No comments:
Post a Comment