Saturday 15 November 2014

Feeling Varigal..!

நெஞ்சம் ஏங்குகிறது..!

Tamil Love Kavithai
Tamil Love Kavithai

நீயும் நானும்  போகும் போது
அந்த பாதை இன்னும் 
நீள வேண்டுமென்று
நெஞ்சம் ஏங்குகிறது..!

இருந்து விடாதே..!

அன்பே,
நான் தனியாக கூட 
வாழ்ந்து விடுவேன்
ஆனால்,
வாழ்க்கை துணையாக
வருகிறேனென்று
சுமையாக மட்டும் 
இருந்து விடாதே..!

இமை மூடினேன்..!

காதலிக்கும் போது 
நான் எனக்காக மட்டும்
காதலிக்கவில்லை..!
அவளுக்கான காதலையும் 
சேர்த்தே காதலித்தேன்..!
அவளுக்கான கனவையும் 
நானல்லவா இமை மூடாமல் கண்டேன்..!
தனக்கானதை யோசித்து 
பிரிந்து சென்ற போது
அவளுக்காக இமை மூடினேன்..!

No comments:

Post a Comment

Popular Posts