உலகின் படைப்புகளெல்லாம்
உழைப்பின் சிதறல்கள்..!
மண்ணின் ஈரங்களில்
மனிதனின் வியர்வை துளியும் சில உண்டு..!
கடலின் நீலங்களில்
மக்களின் கண்ணீர் துளிகள் பல உண்டு..!
இந்த உலகத்திலிருந்து
உழைப்பை கழித்தால்
வெறும் மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால்,
உழைப்பாளிகளை மதிப்போம்..!
உலகை காப்போம்..!
உழைப்பின் சிதறல்கள்..!
மண்ணின் ஈரங்களில்
மனிதனின் வியர்வை துளியும் சில உண்டு..!
கடலின் நீலங்களில்
மக்களின் கண்ணீர் துளிகள் பல உண்டு..!
இந்த உலகத்திலிருந்து
உழைப்பை கழித்தால்
வெறும் மண்ணும் கல்லும்
தான் மிச்சம்..!
அதனால்,
உழைப்பாளிகளை மதிப்போம்..!
உலகை காப்போம்..!
No comments:
Post a Comment