அன்பே..!
உன்னை போல
எனக்கும் கற்று கொடு
நம்பியவரை
ஏமாற்றுவதற்கு..!
நம்பிக்கை..!
நாம் பிரிவை நான்
தங்கி கொண்டிருப்பதன்
காரணம் நீயும்
அதை எண்ணி
வருந்துகிறாய்
என்ற நம்பிக்கையில் தான்..!
உன்னை போல
எனக்கும் கற்று கொடு
நம்பியவரை
ஏமாற்றுவதற்கு..!
நம்பிக்கை..!
நாம் பிரிவை நான்
தங்கி கொண்டிருப்பதன்
காரணம் நீயும்
அதை எண்ணி
வருந்துகிறாய்
என்ற நம்பிக்கையில் தான்..!
No comments:
Post a Comment