நிலவின் அழகு நீ!
அழகில் நிஜம் நீ!
நிஜத்தில் நிழல் நீ!
நிழலில் சுகம் நீ!
சுகத்தில் சொர்க்கம் நீ!
சொக்கத்தில் வாசல் நீ!
வாசலில் கோலம் நீ!
சிறந்ததென்பேன்...!
நட்புக்கு பின்
மலர்ந்த காதலா?
காதலுக்கு பின்
தெளிந்த நட்பா?
எது சிறந்ததென
என்னை கேட்டால்
நட்பில் கலந்து
காதலில் தெளிந்த
உறவே சிறந்ததென்பேன்...!
கவிதை தோட்டம்..!
உன்னை பற்றி
கவிதை
சொல்ல யோசித்தேன்
ஏனோ அது வரவே வரவில்லை..!
எப்படி வரும்
கவிதை?
நீயே ஒரு
கவிதை தோட்டம் அல்லவா?
No comments:
Post a Comment