கூடவே இருந்தும் ஒருநாள்
சொல்லாமல்
பிரிகிறேன் என்று
கவலை படாதே..!
நான் பிரியும் நேரத்தை
சொல்லிவிட்டால்,
நீ உன்
சந்தோசத்தை
இழந்துவிடுவாய்..!
"இமைக்கும் என் கண்கள்
உன்னை பார்க்காமல்
இருக்கலாம்...!
ஆனால்,
துடிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும்
நினைக்க மறப்பதில்லை...!"
சொல்லாமல்
பிரிகிறேன் என்று
கவலை படாதே..!
நான் பிரியும் நேரத்தை
சொல்லிவிட்டால்,
நீ உன்
சந்தோசத்தை
இழந்துவிடுவாய்..!
"இமைக்கும் என் கண்கள்
உன்னை பார்க்காமல்
இருக்கலாம்...!
ஆனால்,
துடிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும்
நினைக்க மறப்பதில்லை...!"
No comments:
Post a Comment