Saturday 18 December 2010

Painful Line

கூடவே இருந்தும் ஒருநாள்
சொல்லாமல்
பிரிகிறேன் என்று
கவலை படாதே..!

நான் பிரியும் நேரத்தை
சொல்லிவிட்டால்,

நீ உன்
சந்தோசத்தை
இழந்துவிடுவாய்..!




"இமைக்கும் என் கண்கள்
உன்னை பார்க்காமல்
இருக்கலாம்...!


ஆனால்,

துடிக்கும் என் இதயம்
உன்னை எப்போதும்
நினைக்க மறப்பதில்லை...!"

No comments:

Post a Comment

Popular Posts