Tuesday 30 November 2010

“KANNEER” Endru..!

பெண்ணே,
நீ தெளிக்கும் பன்னீர் வாசனையானது தான் 
ஆனால் உனக்கு தெரியுமா 
அது ரோஜாக்களின் “கண்ணீர்” என்று..!


தெரியும் வரை”..!

ஆண்களின் காதல்
“ஆயுளில் உள்ள வரை”..!
பெண்களின் காதல்
“பெற்றோருக்கு தெரியும் வரை”..!


Painful Love Kavithai ..!

உன் கூந்தலில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்து
மகிழ்ச்சியாய் உயிர் விட்டன பூக்கள்..!
அது போல தான்,
உன் இதயத்தில்
ஒரு நாள் உயிர் வாழ்ந்தால் போதும்
மகிழ்ச்சியை உயிர் விடுவேன் நானும்..!





No comments:

Post a Comment

Popular Posts